Wednesday, July 27, 2011

மும்பையில் பானிபூரி வித்த நடிகர் சந்தானம்

இயக்குனர் கண்ணன் இயக்கத்தில் தயாராகி வரும் படம் வந்தான் வென்றான் இந்த படத்துல ஜீவா, டாப்சி, சந்தானம் நடிக்கிறாங்க...வில்லனாக நந்தா நடிக்கிறாராம்.இந்த படத்தோட பெரும்பாலான படப்பிடிப்பு மும்பையில நெரிசலான பகுதிகளில படம்புடுச்சுருக்காங்களாம். இந்த படத்துல..Read More...

Tuesday, July 26, 2011

ரூ.100 கோடியில் விஸ்வரூபம் எடுக்கும் கமல்

உலக நாயகன் கமல் புதுசா நடிக்க இருக்கற படம் விஸ்வரூபமாம்... இந்த படத்த எம்மாம் பெரிய பிரம்மாண்டமா கொடுக்கோனுமின்னு கமல் நினைக்கிறாராம். அதுக்கான்டி அமிரிக்கா,கனெடான்னு நாடு நாடா போயி லொக்கேஷனு பார்த்துட்டு வந்திருக்காராம்.Read More....

Sunday, July 3, 2011

"சன்பிக்சர்ஸ்'' ஹன்ஸ்ராஜ் சக்சேனா கைது

 ரூ. ஒன்னேகால் கோடி மோசடி செய்த்தாகக் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில், "சன் பிக்சர்ஸ்'' பட நிறுவனத்தின் தலைமை நிர்வாகி சக்சேனா கைது செய்யப்பட்டார்.

சேலத்தைச் சேர்ந்தவர் டி.எஸ்.செல்வராஜ். சினிமா பட வினியோகஸ்தரான இவர் "கந்தன் பிலிம்ஸ்'' என்ற பட நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் சென்னை நகர போலீஸ் கமிஷனர் திரிபாதியிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:- Read More....

Friday, July 1, 2011

விமலுக்கு ஜோடியானார் காஜல் அகர்வாலின் தங்கை

உத்தமபுத்திரன் படத்தை தயாரித்தவர் டி.ரமேஷ் தாண்ட்ரா, இவரது பாலாஜி ரியல் மீடியா பட நிறுவனம்  'ஒஸ்தி' படத்தை மிகப் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. சிம்பு நடிக்கும் இப்படத்தை தொடர்ந்து அடுத்தாக விஷால் நடிக்கும் படத்தை இந்நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கான நடிகர்-நடிகையர் தேர்வு நடைபெற்று வருகிறது. அத்துடன் விமல் நடிக்க உள்ள ஒரு படத்தையுல் தயாரிக்கிறது. இந்த படத்தில் விமலுக்கு ஜோடியாக நடிக்க ...Read More....

அனுஷ்காவை புகழ்ந்து தள்ளும் சிம்பு

வானம் படப்பிடிப்பு தொடங்கும் முன்பே அனுஷ்காவை ஏகத்துக்கு புகழ்ந்து தள்ளி வந்தார் சிம்பு. அதாவது, அவர் வழக்கமான மரத்தை சுற்றி டூயட் பாடும் நடிகைகள் மாதிரி இல்லை.  ஹீரோக்களுக்கு இணையாக ஒட்டுமொத்த படத்தின் கதையையும் தனது முதுகில் சுமக்கும் அளவுக்கு ஆற்றல் மிகுந்த நடிகை. அவரது திறமையை ... Read more...

ஸ்ரேயாவுக்கு போட்டி….?

கல்லூரி மாணவர்கள் மூலிகை ஆராய்ச்சிக்காக காட்டுக்குள் பயணம் செய்கிறார்கள். இவர்களில் ஒவ்வொருவர்களாக காணாமல் போய்கிறார்கள். ஆவிகள் அடித்துக்கொன்றதா? வேறு வகையில் பழிவாங்கப்பட்டார்களா? என்பதுதான் 'அலறல்' படத்தின் கரு. திகில் படம் என்பதால் நிஜ காட்டுக்குள், Read More.....

மங்காத்தா ரிலீஸ் எப்போ?

சினிமாவில் இருந்தாலும் தம், சரக்கு அடிப்பதில்லை என்பதை கொள்கையாக வைத்திருக்கிறார் டி.ராஜேந்தர். இதை மற்றவர்களும் பின்பற்ற வேண்டும் என்பதற்காக ‘டூ’ படத்தில் ‘தம்மை விடு மச்சான், சரக்கை வீசு மச்சான்’ என்ற பாடலை பாடியிருக்கிறார். 

கன்னடத்தில் 175 நாட்கள் ஓடிய ஜோஷ், தமிழின் ‘யுவன்’ என்ற பெயரில் வெளியாக உள்ளது. தெலுங்கு நடிகர் பிரபாஸின் தம்பி சித்தார்த் ராஜ்குமார். இதில் ஹீரோவாக அறிமுகம் ஆகிறார். Read More.........