நடிகர் அஜித்தின் 50 வது படமான மங்காத்தா ஆகஸ்ட் 31 ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இதற்குள் பல்வேறு பிரச்சனைகளை அஜித்தின் மங்காத்தா சந்தித்து வருகிறது. மத்திய அமைச்சர் அழகிரியின் மகன் துரை தயாநிதி இப்படத்தை தயாரித்துள்ளார்.ஆட்சி மாற்றத்திற்கு பிறகு இந்த படம் ரிலீஸ் ஆகுமா? என்ற சந்தேகம் கோலிவுட் வட்டாரத்திலும், நடிகர் அஜித்தின் ரசிகர்களிடமும் இருந்து வருகிறது.இதன் எதிரொலியாக படத்தின் பாடல் வெளியீட்டு விழா கூட ஆடம்பரம் இல்லாமல் நடந்து முடிந்துள்ளது.மங்காத்தா படத்தை வெளியிட தமிழக தியேட்டர் அதிபர்கள் தயங்குகின்றனர்.ஆனால் நடிகர் அஜித் இது பற்றியெல்லாம் கவலைப் படாமல் தனது அடுத்த படமான "பில்லா-2" படப்பிடிப்பில் சுறுசுறுப்படைந்துவிட்டார்.பிரச்சனை வருமோ என பயந்த துரை தயாநிதி மங்காத்தாவை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜாவிற்கு விற்பதாக இருந்தார். இதனை அடுத்து அடுத்த நாள் நாளிழிதள்களில் ஞானவேல் ராஜா வழங்கும் மங்காத்தா என விளம்பரங்கள் வந்தது.ஆனால் ஓவர் நைட்டில் துரை தயாநிதி சன் பிக்சர்ஸ்சுடன் கூட்டு சேர்ந்து மங்காத்தாவை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதுடன் படத்தின் சாட்டிலைட் ரைட்ஸ் சன் டிவிக்கே விற்கப்பட்டுள்ளது.தற்பொழுது மங்காத்தா படம் குறித்த விளம்பரம் சன் குழும தொலைக்காட்சிகளில் தொடர்ந்து ஒளிபரப்பு செய்யப்படுகிறது. Read More....
Monday, August 29, 2011
Monday, August 22, 2011
நில மோசடி புகார், நடிகர் வடிவேல் ரூ.2.25 கோடி நிலத்தை ஒப்படைத்தார்
ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியிடம் ரூ.2 கோடியே 25 லட்சம் மதிப்புள்ள நிலத்தை அபகரித்ததாக வந்த புகாரை அடுத்து அந்த நிலத்தை நடிகர் வடிவேல் ஒப்படைத்தார்.
சென்னை புறநகர் போலீஸ் கமிஷனர் ராஜேஷ் தாசிடம் சென்னை அசோக் நகரை சேர்ந்த ஓய்வு பெற்ற வங்கி உதவி பொதுமேலாளர் பழனியப்பன் ஒரு புகார் மனு கொடுத்து இருந்தார். அதில், தமிழ்நாடு தொழில் முதலீட்டு நிறுவனத்தில் கடந்த 93-ம் ஆண்டு ராமச்சந்திரன் என்பவர் தொழில் செய்ய இரும்புலிïரில் உள்ள 34 சென்ட் நிலத்தை அடமானம் வைத்து கடன் பெற்று இருந்தார். Read More........
Wednesday, July 27, 2011
மும்பையில் பானிபூரி வித்த நடிகர் சந்தானம்
இயக்குனர் கண்ணன் இயக்கத்தில் தயாராகி வரும் படம் வந்தான் வென்றான் இந்த படத்துல ஜீவா, டாப்சி, சந்தானம் நடிக்கிறாங்க...வில்லனாக நந்தா நடிக்கிறாராம்.இந்த படத்தோட பெரும்பாலான படப்பிடிப்பு மும்பையில நெரிசலான பகுதிகளில படம்புடுச்சுருக்காங்களாம். இந்த படத்துல..Read More...
Tuesday, July 26, 2011
ரூ.100 கோடியில் விஸ்வரூபம் எடுக்கும் கமல்
உலக நாயகன் கமல் புதுசா நடிக்க இருக்கற படம் விஸ்வரூபமாம்... இந்த படத்த எம்மாம் பெரிய பிரம்மாண்டமா கொடுக்கோனுமின்னு கமல் நினைக்கிறாராம். அதுக்கான்டி அமிரிக்கா,கனெடான்னு நாடு நாடா போயி லொக்கேஷனு பார்த்துட்டு வந்திருக்காராம்.Read More....
Sunday, July 3, 2011
"சன்பிக்சர்ஸ்'' ஹன்ஸ்ராஜ் சக்சேனா கைது
ரூ. ஒன்னேகால் கோடி மோசடி செய்த்தாகக் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில், "சன் பிக்சர்ஸ்'' பட நிறுவனத்தின் தலைமை நிர்வாகி சக்சேனா கைது செய்யப்பட்டார்.
சேலத்தைச் சேர்ந்தவர் டி.எஸ்.செல்வராஜ். சினிமா பட வினியோகஸ்தரான இவர் "கந்தன் பிலிம்ஸ்'' என்ற பட நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் சென்னை நகர போலீஸ் கமிஷனர் திரிபாதியிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:- Read More....
சேலத்தைச் சேர்ந்தவர் டி.எஸ்.செல்வராஜ். சினிமா பட வினியோகஸ்தரான இவர் "கந்தன் பிலிம்ஸ்'' என்ற பட நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் சென்னை நகர போலீஸ் கமிஷனர் திரிபாதியிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:- Read More....
Friday, July 1, 2011
விமலுக்கு ஜோடியானார் காஜல் அகர்வாலின் தங்கை
உத்தமபுத்திரன் படத்தை தயாரித்தவர் டி.ரமேஷ் தாண்ட்ரா, இவரது பாலாஜி ரியல் மீடியா பட நிறுவனம் 'ஒஸ்தி' படத்தை மிகப் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. சிம்பு நடிக்கும் இப்படத்தை தொடர்ந்து அடுத்தாக விஷால் நடிக்கும் படத்தை இந்நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கான நடிகர்-நடிகையர் தேர்வு நடைபெற்று வருகிறது. அத்துடன் விமல் நடிக்க உள்ள ஒரு படத்தையுல் தயாரிக்கிறது. இந்த படத்தில் விமலுக்கு ஜோடியாக நடிக்க ...Read More....
அனுஷ்காவை புகழ்ந்து தள்ளும் சிம்பு
வானம் படப்பிடிப்பு தொடங்கும் முன்பே அனுஷ்காவை ஏகத்துக்கு புகழ்ந்து தள்ளி வந்தார் சிம்பு. அதாவது, அவர் வழக்கமான மரத்தை சுற்றி டூயட் பாடும் நடிகைகள் மாதிரி இல்லை. ஹீரோக்களுக்கு இணையாக ஒட்டுமொத்த படத்தின் கதையையும் தனது முதுகில் சுமக்கும் அளவுக்கு ஆற்றல் மிகுந்த நடிகை. அவரது திறமையை ... Read more...
ஸ்ரேயாவுக்கு போட்டி….?
கல்லூரி மாணவர்கள் மூலிகை ஆராய்ச்சிக்காக காட்டுக்குள் பயணம் செய்கிறார்கள். இவர்களில் ஒவ்வொருவர்களாக காணாமல் போய்கிறார்கள். ஆவிகள் அடித்துக்கொன்றதா? வேறு வகையில் பழிவாங்கப்பட்டார்களா? என்பதுதான் 'அலறல்' படத்தின் கரு. திகில் படம் என்பதால் நிஜ காட்டுக்குள், Read More.....
மங்காத்தா ரிலீஸ் எப்போ?
சினிமாவில் இருந்தாலும் தம், சரக்கு அடிப்பதில்லை என்பதை கொள்கையாக வைத்திருக்கிறார் டி.ராஜேந்தர். இதை மற்றவர்களும் பின்பற்ற வேண்டும் என்பதற்காக ‘டூ’ படத்தில் ‘தம்மை விடு மச்சான், சரக்கை வீசு மச்சான்’ என்ற பாடலை பாடியிருக்கிறார்.
கன்னடத்தில் 175 நாட்கள் ஓடிய ஜோஷ், தமிழின் ‘யுவன்’ என்ற பெயரில் வெளியாக உள்ளது. தெலுங்கு நடிகர் பிரபாஸின் தம்பி சித்தார்த் ராஜ்குமார். இதில் ஹீரோவாக அறிமுகம் ஆகிறார். Read More.........
கன்னடத்தில் 175 நாட்கள் ஓடிய ஜோஷ், தமிழின் ‘யுவன்’ என்ற பெயரில் வெளியாக உள்ளது. தெலுங்கு நடிகர் பிரபாஸின் தம்பி சித்தார்த் ராஜ்குமார். இதில் ஹீரோவாக அறிமுகம் ஆகிறார். Read More.........
Friday, June 24, 2011
விஜயகாந்திற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை வாழ்த்து
சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக எதிர்கட்சி அந்தஸ்தை பெற்றதையொட்டி கட்சியின் தலைவர் விஜயகாந்த்தை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த. வெள்ளையன், பொதுச் செயலாளர் கே. தேவராஜ், பொருளாளர், Read More.....
Thursday, June 23, 2011
விஜய்யின் அடுத்த படம் விவசாயி
ஜெயம் ராஜாவின் இயக்கத்தில் விஜய் நடிக்கும் வேலாயுதம் படத்தின் வேலைகள் முடிந்துவிட்டது. இதற்கிடையே டைரக்டர் ஷங்கரின் நண்பன் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகள் அந்தமான் தீவில் படமாக்கப்பட்டு வரப்படுகிறது. அதனால் நடிகர் விஜய் அடுத்து யார் படத்தில் நடிக்கப் போகிறார் என்ற கேள்வி கோடம்பாக்கம் முழுவதும் எதிரொலித்து வருகிறது. Read More.....
அமீர், நீது சந்திராவுக்கும் இடையே மலர்ந்தது நட்பு(!!?)
அமீர் மற்றும் நீது சந்திரா இருவரும் மிஷ்கினின் யுத்தம்செய் படப்பிடிப்பு தளத்தில் சந்தித்ததிலிருந்து இருவருக்கும் நட்பு ஏற்பட்டதாக கோலிவுட்டில் ஒரு பேச்சு உள்ளது.Read More....
Friday, June 17, 2011
யோகா டீச்சராக நமீதா
நமீதா சாதாரணமாக குனிந்து நிமிர்ந்தாலே மச்சான்கள் டர்ராகிப்போவார்கள். இப்படிப்பட்ட மச்சான்களுக்கு யோகா சொல்லிக் கொடுக்கும் டீச்சராக நமீதா நடித்தால் கேட்கவா வேண்டும். ஐ லவ் யூ நமீதா என்ற கன்னடப் படத்தில் யோகா டீச்சராக நடித்துள்ளார் நமீதா.செக்ஸ் வெறியில் Read More.......
Saturday, June 11, 2011
தெரு நாய்களை காக்கும் திரிஷா
நாய்கள் என்றால் நடிகை திரிஷாவிற்கு அலாதி பிரியம். தெரு நாய்கள் என்றால் கொஞ்சம் ஓவர் பாசம்தான் அவருக்கு. எங்காவது யாராவது தெருநாய்களை கொடுமைப் படுத்துவதை பார்த்துவிட்டால் அவ்வளவுதான் கடித்து குதறிவிடுவார் திரிஷா. Read More......
விஜயகாந்த் வாரிசு ஹீரோவாகிறார்
விஜய்,சூர்யா, கார்தி,சிம்பு, தனுஷ், அருண்விஜய், சிபிராஜ், சாந்தனு என பல வாரிசு நடிகள் தமிழ் சினிமாவில் இறக்குமதியானவர்கள். இவர்கள் வரிசையில் தற்போது விஜயகாந்தின் இளைய மகன் சண்முகபாண்டியனும் ஹீரோவாகிறார். நடிகர் விஜயகாந்திற்கு இரண்டு மகன்கள். இதில் மூத்த மகன் பிரபாகரன் இவர் கல்லூரியில் படித்து வருகிறார். Read More.......
பிரபுதேவா நயன்தாரா உறவில் விரிசல்
பிரபுதேவாவை நயன்தாரா திருமணம் செய்து கொள்கிறார் என்ற செய்தி ஆண்டு கணக்கில் வெளியாகிக் கொண்டிருக்கிறது.ஆனால் திருமணம் நடந்தபாட்டைக் காணோம்.சினிமா உலகைச் சேர்ந்த சில நடிகர்கள் அதுவும் சிம்பு போன்றோர் நயன்தாராவை ஏகத்திற்கும் கிண்டல் செய்து வருகின்றனர். Read More............
Subscribe to:
Posts (Atom)




